Wednesday 7 May 2014

"பள்ளிவாசல்களை விட்டு தடுக்கக்கூடாது" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 04.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பள்ளிவாசல்களை விட்டு தடுக்கக்கூடாது" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.