Tuesday 6 May 2014

"அல்பாத்திஹா" _அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை  சார்பில் 06.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அல்பாத்திஹா" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.