Tuesday 6 May 2014

"இஸ்லாத்தின்பெயரால் நுழைந்த தீமைகள்" அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளை சார்பாக 04.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ்  அவர்கள் "இஸ்லாத்தின்பெயரால் நுழைந்த தீமைகள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்