Sunday 27 September 2015

தர்பியா நிகழ்ச்சி - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 20-09-2015அன்று  மதரசா மாணவ ,மாணவிகளின் பெற்றோருக்கான தர்பியா நடை பெற்றது இதில் சகோதரர்.பஷீர் அலி அவர்கள் "பெற்றோர்களுக்காக" என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.