Sunday 27 September 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர்கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இறைநேசம்"என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்.அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்