Sunday 27 September 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 20-09-2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  ""இணைவைத்தல் "" என்ற தலைப்பில் சகோ :  அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…