Sunday 27 September 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர்  கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "சுலைமான் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் "என்ற தலைப்பில் சகோ. அப்துர் ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…