Sunday 27 September 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக21-09-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  ""பொறுமை "" என்ற தலைப்பில்  சகோதரி :  சாஹினா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…