Sunday 27 September 2015

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத் திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில்  ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ:சதாம் ஹுசைன் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....*