Sunday 27 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 22-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"இறைவனை அஞ்சக்கூடியவர்களுக்கு இரண்டு சொர்க்கம் "என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…