Saturday 10 March 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (03-03-2018, சனி ) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு சிரியாவில் நடப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?  என்ற தலைப்பில்  _சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!