Saturday 10 March 2018

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  2-3-2018 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி அவர்கள் " குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்