திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 4:3:18 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 to12:30 மணிவரை மரக்கடைஸ்டாப் அருகே சிறியளவிலான இலவச புக்ஸ்டால் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான 100 மேற்பட்ட புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் ஈஸ்வரன் என்பவருக்கு திருக்குர்ஆன் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் 5நபர்கள் குர்ஆன் வேண்டுமென கேட்டதால் அவர்களுடைய விலாசம் வாங்கபட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.
Saturday 10 March 2018
இலவச புக்ஸ்டால் - காலேஜ்ரோடு
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 4:3:18 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 to12:30 மணிவரை மரக்கடைஸ்டாப் அருகே சிறியளவிலான இலவச புக்ஸ்டால் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான 100 மேற்பட்ட புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் ஈஸ்வரன் என்பவருக்கு திருக்குர்ஆன் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் 5நபர்கள் குர்ஆன் வேண்டுமென கேட்டதால் அவர்களுடைய விலாசம் வாங்கபட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.