Saturday 10 March 2018

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக மடத்துக்குளம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மூன்று இடங்களில்   03-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.