Saturday 10 March 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  03-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 77 லிருந்து 89 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்