Tuesday 16 February 2016

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்"   மறுமைக்காக தியாகம் செய்வோம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....