Tuesday 16 February 2016

தெருமுனைபிரச்சாரம் - V.K.P கிளை

 திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 14-02-16 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...