Monday 25 June 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  14/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  அர்ரஃது  வசனம்(13: 4லிருந்து 7)வரைக்கும் ஓதப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்