Monday 25 June 2018

சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -செரங்காடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 13/6/2018, அன்று மாரி என்ற சகோதரிக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..