Tuesday 13 May 2014

"சொர்க்கம்-நரகம்" _அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 12.05.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷாஜிதா ஆலிமா  அவர்கள் "சொர்க்கம்-நரகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 
அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..