Thursday 14 September 2017

ஹஜ் பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 02-09-2017 அன்று ஹஜ் பெருநாள்்தொழுகை நடைபெற்றது,இதில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள்  உரைநிகழ்த்தினார்கள்