Thursday 14 September 2017

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 31/08/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது ஜனாப் பஷீர் பாய் அவர்களுக்கு இணைவைத்தல் பெரும் பாவம் என்ற  புத்தகம் 1-  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்