Thursday 14 September 2017

பக்ரீத் பெருநாள் தொழுகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/09/2017 அன்று பக்ரீத் பெருநாள் தொழுகை பள்ளியின் அருகாமையில் உள்ள திடலில்  நடைபெற்றது, 

சாகோதரர்-முஹம்மதுதவ்ஃபீக் (இப்ராஹிம் நபி அலைஹி) அவர்களின் தியாகங்களை பற்றி உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்