Thursday 14 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர் முஹம்மது அலி ஜின்னா சூரா அல்பகரா 84-90- வசனங்களை படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்