Thursday 14 September 2017

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ரேவதி மருத்துவ மனையில் 14/9/2017 அன்று  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர்கள் தஸ்தகி்ர் மற்றும் ஜாகிர் என்ற இரு நபர்கள்.

 வாங்கியவர் வடிவேலு ,அல்ஹம்துலில்லாஹ்