Thursday 14 September 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 30/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு மங்கலம் RP நகர் பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் இப்ராஹிம் தியாகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்