Thursday 14 September 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 14-09-2017 அன்று அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக  1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்