Thursday 14 September 2017

''கண்டன ஆர்பாட்டம்'' போஸ்டர் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-09-17 அன்று ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ்  செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும் ''கண்டன ஆர்பாட்டம்'' போஸ்டர்கள் 25 போஸ்டர் அவினாசி  பு‌திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மார்க்கெட், சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகில் மற்றும் தேவராயம்பாளையம் ஆகிய 
பகுதியில்  ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.