Tuesday 5 January 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P. நகர் கிளை சார்பாக 31-12-15 அன்று ஜக்கரிய்யா காம்பவுன்டு  பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. சுமைய்யா அவர்கள் "குர்ஆன் தரும் படிப்பினைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....