Tuesday 5 April 2016

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-4-2016 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள ஈத்கா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி..சுமையா அவர்கள் " நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்துக் கொண்டனர்..... 
அல்ஹம்துலில்லாஹ்.....