Tuesday 5 April 2016

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 03-04-16 அன்று சுப்பிரமணியம் நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....