Tuesday 5 April 2016

தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ஏகத்துவமும் இணைவைத்தலும் என்ற தலைப்பிலும்,சகோ..பஷீர் அலி அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்,இதில் ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....