Tuesday 5 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 03-04-16 (ஞாயிறு) அன்று இஷா  தொழுகைக்குப்  பிறகு (ஆடியோ ஒலிபரப்பு மூலம்) தெருமுனைபிரச்சாரம் சிராசாஹிப் தெரு   பகுதியில் நடைபெற்றது.சகோ: அப்துர்ரஹ்மான் ஃபிர்தெளஸி அவர்கள் ஆற்றிய "தர்ஹா போவது வழிகேடு" என்ற உரை ஒலிபரப்பப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....