Tuesday 5 April 2016

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 03-04-2016 அன்று மர்கஸ் பயான்  நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ.சையது இப்ராஹிம்  அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.... அல்ஹம்துலில்லாஹ்.....