Thursday 24 November 2016

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை,

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை அலுவலகம்   மதரஸத்துத் தக்வாவில்  17/11/16. அன்று   பிறமத. தாவா செய்து  சகோதரர்   முருகேஷ். அவர்களுக்கு   இறைவேதம்  திருக்குர் ஆன்  அன்பளிப்பு   கொடுத்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்