Thursday 24 November 2016

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 16-11-2016 அன்று கிளை சகோதரர் ஹபீப் அவர்கள்  நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் கர்ப்பப்பைஅறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்