Thursday 24 November 2016

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 17-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி    நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்