Thursday 24 November 2016

கிளை இல்லாத பகுதிகளில் கிளை அமைப்பதற்கு குர்ஆன் வகுப்பு -திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை

Tntj திருப்பூர் மாவட்ட  நிர்வாகத்தின்  சார்பாக 17-11-2016  அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை இல்லாத பகுதிகளில் தாவா பணியை கொண்டு சேர்க்கும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டு  காதர்பேட்டை பகுதியில் மக்களை ஒருங்கிணைத்து குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ். 
உரை :  அபூபக்கர் சித்தீக்   சஆதி.
தலைப்பு  :  ஏகத்துவத்தில் நிலைத்திருக்க வேண்டும்.