Sunday 15 February 2015

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.Mustafa Jewellery rajesh kumar புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 15.02.2015 அன்று சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.
Mustafa Jewellery rajesh kumar அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது