Sunday 15 February 2015

"புகையிலை மனிதனுக்கு கேடு " _13 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை 

சார்பாக 15-02-15 அன்று 13 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ .  
அன்சர்கான் 3 இடங்களிலும் , சகோ.பஷீர் 5 இடங்களிலும் , சகோ. சாஹித் ஒலி 5 இடங்களிலும் "புகையிலை மனிதனுக்கு கேடு "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .