Sunday 15 February 2015

மேலானகூட்டத்தாரின்விவாதம்என்ன? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 14.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன? தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்