Sunday 15 February 2015

" ஹதீஸ்களை எப்படி நம்புவது ? " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " ஹதீஸ்களை எப்படி நம்புவது ? " என்ற தலைப்பில் உரையாற்றினார்