Sunday 15 February 2015

பிறமதசகோதரர். sree ஜுவல்லரி கன்னிமுத்துஅவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.02.2015 அன்று பிறமதசகோதரர். sree ஜுவல்லரி கன்னிமுத்துஅவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்