Sunday 15 February 2015

"நபி வழியேநம்வழி " _Ms நகர் கிளைபயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான்misc அவர்கள் "நபி வழியேநம்வழி " என்றதலைப்பில் உரையாற்றினார்