Sunday 15 February 2015

பிறமதசகோதரி. சுஷ்மிதா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.02.2015 அன்று பிறமதசகோதரி. சுஷ்மிதா அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ?, மாமனிதர் நபிகள்நாயகம்  ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்....