Sunday 15 February 2015

11 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை










திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-02-15 அன்று 11 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து 11 பேருக்கும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது.