Sunday 15 February 2015

"கலாச்சார சீர்கேடு " பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

 
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 15.02.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி. சுலைகா   அவர்கள் "கலாச்சார சீர்கேடு  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........