Monday 16 February 2015

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் _2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _S.vகாலனி கிளை



 திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளை சார்பாக 15-02-15 அன்று S.vகாலனி, 7ஸ்டார் வீதி   ஆகிய  2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ . அப்துல்லாஹ் அவர்கள்   "புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .