Monday 16 February 2015

மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் செந்தில் க்கு புத்தகம் வழங்கி தஃவா

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 13-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் செந்தில் அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது