Monday 16 February 2015

அலங்கியம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா

 திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15.02.2015 அன்று   அலங்கியம் காவல்  ஆய்வாளர் விஜயகுமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மற்றும்  முஸ்லிம் தீவிரவாதிகள்.....?ஆகிய  புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.